மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Wednesday, February 13, 2019

ஒற்றுமை வழி ஒன்றே வழி- --- மகாகவி பாரதியார்

Bharathiyar Quote- பாரதியார் கவிதை பொன்மொழி 

ஒற்றுமை வழி ஒன்றே  வழி என்பது        ஓர்ந்திட்டோம்;-நன்குதேர்ந்திட்டோம்; 
மற்றும் நீங்கள் செய்யும் கொடுமைக்கெலாம்        மலைவு றோம்;-சித்தம்-கலைவுறோம்

--- மகாகவி பாரதியார் 

No comments:

Post a Comment