மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Friday, July 09, 2021

எனக்குப் பிடித்த தேவதேவன் கவிதை -


                 வெயிலில் நடக்கும் வழிப்போக்கர்களையெல்லாம்

மரம் அழைக்கிறது.

மரத்தடியில் கூடுகிறவர்கள் அனைவரும்

தோழர்களாகிறார்கள்.

----- தேவதேவன் கவிதையிலிருந்து 



தேவதேவன் கவிதை