மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Wednesday, November 02, 2016

அன்பு தருவதிலே -உனைநேர் ஆகுமோர் தெய்வமுண்டோ?... BHARATHIYAR QUOTES


அன்பு தருவதிலே  -உனைநேர் 

ஆகுமோர் தெய்வமுண்டோ? .....


----- மகாகவி பாரதியார் 


சொல்லும் மழலையிலே -கண்ணம்மா! துன்பங்கள் தீர்ந்திடுவாய்.... BHARATHIYAR QUOTES



சொல்லும் மழலையிலே -கண்ணம்மா!
துன்பங்கள் தீர்ந்திடுவாய்...
----- மகாகவி பாரதியார் 



Tuesday, November 01, 2016

நெற்றி சுருங்கக்கண்டால் –எனக்கு நெஞ்சம் பதைக்குதடீ!..... MAHAKAVI BHARATHIYAR QUOTES


நெற்றி சுருங்கக்கண்டால் எனக்கு        
நெஞ்சம் பதைக்குதடீ

.......மகாகவி பாரதியார்





மெச்சி உனையூரார்-புகழ்ந்தால் 2 மேனி சிலிர்க்குதடீ!.... MAHAKAVI BHARATHIYAR QUOTES


மெச்சி உனையூரார்-புகழ்ந்தால்
மேனி சிலிர்க்குதடீ!

....மகாகவி பாரதியார்




பிள்ளைக் கனியமுதே -கண்ணம்மா! 1 பேசும் பொற்சித்திரமே!..... BHARATHIYAR QUOTES

பிள்ளைக் கனியமுதே -கண்ணம்மா!
பேசும் பொற்சித்திரமே!...மகாகவி பாரதியார்