மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Saturday, October 29, 2016

உயிரினும் இந்தப் பெண்மை இனிதடா! ..... Mahakavi Bharathiyar Quotes

உயிரினும்  இந்தப் பெண்மை இனிதடா!

.....மகாகவி பாரதியார் 



அனலை விழுங்குவோம் அன்னமிட்ட தெய்வ மணிக் கைகள் ஆணையிட்டால் .....Mahakavi Bharathiyar Quotes


அனலை விழுங்குவோம் அன்னமிட்ட
 தெய்வ மணிக் கைகள் ஆணையிட்டால்
.....மகாகவி பாரதியார்
  


மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள் கலி அழிப்பது பெண்கள் அறமடா! - Mahakavi Bharathiyar Quotes


மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்
கலி அழிப்பது பெண்கள் அறமடா!
------மகாகவி பாரதியார் 



Wednesday, October 26, 2016

Bharathiyar Quotes -- படிச்சவன் சூதும் பாவமும் பண்ணினால் போவான் போவான் ஐயோவென்று போவான்

டிச்சவன் சூதும்  பாவமும் பண்ணினால்  போவான் போவான் ஐயோவென்று போவான் .... புதிய கோணங்கியில்  மகாகவி பாரதியார்  



Mahakavi Bharathiyar Quotes---பழைய பயித்தியம் படீலென்று தெளியுது



புதிய கோணங்கியில்மகாகவி  பாரதியார்..... 
பழைய பயித்தியம் படீலென்று தெளியுது 

Monday, October 24, 2016

Mahakavi Bharathiyar quotes...துன்பம் தீர்வது பெண்மையி னாலடா!

பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா
     பெண்மை வெல்க என்று கூத்திடுவொமடா.... 




கலக மானிடப் பூச்சிகள் - மகாகவி பாரதியார் -- Mahakavi Bharathiyar quotes

கலக  மானிடப்  பூச்சிகள்


Thursday, October 20, 2016

காலன் நடுநடுங்க விழித்தோம் ... மகாகவி பாரதியார்


காலன் நடுநடுங்க விழித்தோம்  ... மகாகவி பாரதியார்



பெண் விடுதலை வேண்டும் ... மகாகவி பாரதியார்



பெண் விடுதலை  வேண்டும் ... மகாகவி பாரதியார் 



வானமிங்கு தென்பட வேண்டும்.... மகாகவி பாரதியார் 


கனவு மெய்ப்பட வேண்டும் ... மகாகவி பாரதியார்



கனவு மெய்ப்பட வேண்டும் ... மகாகவி பாரதியார் 


உண்மை நின்றிட வேண்டும் .... மகாகவி பாரதியார்



உண்மை நின்றிட வேண்டும் .... மகாகவி பாரதியார்