மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Saturday, March 18, 2017

மகாகவி பாரதியார் அன்பு குறித்து -2

மகாகவி பாரதி அன்பு குறித்து

"துன்ப நினைவுகளும் 
சோர்வும் பயமும் எல்லாம் 
அன்பில் அழியுமடி கிளியே 
அன்பிற்கு அழிவில்லை"


No comments:

Post a Comment