மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Monday, December 24, 2012

நர்ஸ்ஜெசிந்தா சல்தானாதற்கொலை சொல்லும் செய்தி

4 ஆண்டுகளாக லண்டனில் இருக்கும் கிங் எட்வர்ட் VII மருத்துவமனையில் பணி புரிந்து வந்த 46 வயதான நர்ஸ்ஜெசிந்தா சல்தானா வின் சொந்த ஊர் மங்களூர் . கணவன், 14 வயது மகள், 17 வயது மகனுடன் லண்டனில் உள்ள சவுத் பிரிஸ்டல் பகுதியில் வசித்து வந்தார். 
அவர் தற்கொலை செய்ய காரணம் என்ன? 
பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம்ஸின் மனைவி கேத்தி மிடில்டன் கர்ப்பம் தொடர்பான தகவல்களை எப்படியாவது சேகரித்து பரபரப்பை ஏற்படுத்த பிரிட்டிஷ் மகாராணி எலிசபெத் II மற்றும் இளவரசர் சார்லஸ் பேசுவது போல ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 2டே பண்பலை வானொலி அறிவிப்பாளர்கள் மெல் கிரெய்க் மற்றும் மிஷெய்ல் கிறிஸ்டியன் ஆகியோர் பேசிய ஒரு “ஏமாற்று தொலைபேசி அழைப்பு” தான் .ஊடகங்களின் ரெட்டிங் வெறி அநியாயமாக ஒரு நர்சின் உயிரை கொன்றுவிட்டது .அவரின் மரணம் சொல்லும் செய்தி என்ன? யோசிப்போம் . அம்மாதியான ஊடகங்களை தவிர்ப்போம்

No comments:

Post a Comment