மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Wednesday, February 19, 2014

Makakavi Bharathiyar songs in image form



மகாகவி பாரதியார்  பாடல்கள் ...படங்களாக  ..பெண் விடுதலை  குறித்து

தேசம் விடுதலை பெற்றால் எப்படியெல்லாம் நாங்கள் வாழ்வோம் எனத் தெரியுமா? என்ற கேள்விக்கு விடை தரும் பாடல் தான் "விடுதலை "  என்ற தலைப்பில் அவர் எழுதியது .அவரது கனவு நனவானதா? என்பது மிகப் பெரிய கேள்விக்குறி !  சுதந்திர இந்தியாவில்  மாதர்களை இழிவு செய்யும் மடமைப் போக்கு  கூடிக் கொண்டு தானே இருக்கிறது . 

பெண் விடுதலை குறித்து மகாகவி பாரதியார் 

No comments:

Post a Comment