மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Tuesday, February 18, 2014

Mahakavi Bharathiyar songs in images


மகாகவி பாரதியார்  பாடல்கள் ..படங்களாக 

மகாகவி பாரதியார் தனது பாப்பா பாடலில்  எழுதிய வரிகள் இவை .
உண்மை தான் தெய்வம் என்று எப்போதும் சொல்லிவரும் பாரதி குழந்தைகளுக்கு இக்கருத்தை இவ்வரிகளில் வலியுறுத்துகிறார் . எல்லா உயிர்களிடத்தும்  எவ்வித வித்தியாசம் காட்டாமல் அன்பு செலுத்த வேண்டும் என  அவர்களை கேட்கிறார் .எவ்வித கஷ்ட நஷ்டங்களை தங்கும் வலிமையான நெஞ்சம் உங்களுக்கு இருக்க வேண்டும் என அவர்களுக்கு  வேண்டுகோள் விடுக்கிறார் 

பாப்பா பாடல் வரிகள் 

No comments:

Post a Comment