மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Monday, October 24, 2016

Mahakavi Bharathiyar quotes...துன்பம் தீர்வது பெண்மையி னாலடா!

பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா
     பெண்மை வெல்க என்று கூத்திடுவொமடா.... 




கலக மானிடப் பூச்சிகள் - மகாகவி பாரதியார் -- Mahakavi Bharathiyar quotes

கலக  மானிடப்  பூச்சிகள்


Thursday, October 20, 2016

காலன் நடுநடுங்க விழித்தோம் ... மகாகவி பாரதியார்


காலன் நடுநடுங்க விழித்தோம்  ... மகாகவி பாரதியார்



பெண் விடுதலை வேண்டும் ... மகாகவி பாரதியார்



பெண் விடுதலை  வேண்டும் ... மகாகவி பாரதியார் 



வானமிங்கு தென்பட வேண்டும்.... மகாகவி பாரதியார் 


கனவு மெய்ப்பட வேண்டும் ... மகாகவி பாரதியார்



கனவு மெய்ப்பட வேண்டும் ... மகாகவி பாரதியார் 


உண்மை நின்றிட வேண்டும் .... மகாகவி பாரதியார்



உண்மை நின்றிட வேண்டும் .... மகாகவி பாரதியார் 



Thursday, September 29, 2016

Mahakavi Bharathiyar songs

மகாகவி பாரதியார் பாடல் வரிகள்





Mahakavi Bharathiyar songs in images



மகாகவி பாரதியார் கவிதை வரிகள்  








Sunday, September 18, 2016

Mahakavi Bharathiyar songs in image files

மகாகவி பாரதியார் பாடல்கள் வரிகள்  படங்களாக தொகுத்து தரப்பட்டுள்ளன 



Mahakavi Bharathiyar songs in images

Mahakavi Bharathiyar songs in images

Mahakavi Bharathiyar songs in images

Mahakavi Bharathiyar songs in images

Mahakavi Bharathiyar songs in images

Mahakavi Bharathiyar songs in images










Mahakavi Bharathiyar songs in images






Mahakavi Bharathiyar songs in images



Mahakavi Bharathiyar songs in images

Mahakavi Bharathiyar songs in images

Mahakavi Bharathiyar songs in images

பாரதியின் கவித்துவம் அற்புதம்! அற்புதம்!! . இயற்கையை ரசிப்போம்! இன்புற வாழ்வோம்!!

பாரதியின் கவித்துவம் அற்புதம்! அற்புதம்!! . இயற்கையை ரசிப்போம்! இன்புற வாழ்வோம்!! .












































              சூதாட  அழைத்த துரியோதனின் அழைப்பை ஏற்று பாண்டவர்கள் பாஞ்சாலியோடு பயணிக்கின்றனர் . மாலை மயங்கும் நேரம். பகலெல்லாம் உழைத்த களைப்பு கதிரவனுக்கு. தனது வண்ண வனப்பை  எல்லாம் புவிக்கு ஒரு சேர காட்டிச் செல்வோமே  என  கனன்று சுழன்று ஆடுகிறான். பாண்டவர் சேனை ஒய்வு எடுக்கிறது . பாஞ்சாலியை தனியே அழைத்துச் செல்கிறான் பார்த்தன். அங்கே  ஒரு பசும்புல் மேட்டில் அமர்கின்றனர். பாஞ்சாலி அவனது தொடை மீது சாய்ந்து பால் போல் மொழி பிதற்றுகிறாள் .ஆனால் பார்த்தனுக்கு ஈர்ப்பெல்லாம் மாலை நேர சூரியனின் வர்ண ஜாலம் மீதுதான் .அவளை நோக்கி அதன் எழில் நயத்தை விளக்குகின்றான். பாரதியின் கவித்துவம் அற்புதம்! அற்புதம்!! . இயற்கையை ரசிப்போம்! இன்புற வாழ்வோம்!! .

பார்; சுடர்ப்பரிதியைச்  சூழவே படர்முகில்
எத்தனை  தீப்பட்டு எரிவன! ஓகோ!
என்னடீ! இந்த  வன்னத்து  இயல்புகள்!
எத்தனை வடிவம்! எத்தனை கலவை!
தீயின் குழம்புகள்!-செழும்பொன் காய்ச்சி

விட்ட ஓடைகள்!-வெம்மை தோன்றாமே
எரிந்திடுந்  தங்கத் தீவுகள்! -பாரடீ!
நீலப் பொய்கைகள்!-அடடா,நீல
வன்னம் ஒன்றில் எத்தனை வகையடீ!
எத்தனை செம்மை! பசுமையுங் கருமையும்

எத்தனை!-கரிய பெரும்பெரும் பூதம்!
நீலப் பொய்கையின் மிதந்திடும்  தங்கத்
தோணிகள் சுடரொளிப் பொற்கரை இட்ட
கருஞ் சிகரங்கள்! -காண்டி, ஆங்கு
தங்கத் திமிங்கிலம் தாம்பல மிதக்கும்

இருட் கடல்!-ஆஹா!எங்கு நோக்கிடினும்
ஒளித்திரள்! ஒளித்திரள்! வன்னக் களஞ்சியம்!’

பாஞ்சாலி சபதத்தில் மகாகவி பாரதியார்

Friday, July 17, 2015

மகாகவி பாரதியார் கவிதை முழுவதும் இங்கு பதிவிறக்கம் செய்யலாம்

மகாகவி பாரதியாரின் கவிதைகள் முழுதும் டவுன்லோட் செய்ய கீழே கிளிக் செய்யுங்கள்

Please click the following links to download Mahakavi Bharathiyar poems in Word/ PDF format.



Bharathi songs in PDF


Bharathiyar songs in Word Document

Thursday, July 16, 2015

வாழ்க தமிழ் வெல்க தமிழ்

மகாகவி பாரதியின் தமிழ்மொழி வாழ்த்து 

தமிழின் அமுது அமரர் பெருமை

"தமிழின் பெருமை" குறித்து மகாகவி பாரதியார் 

"தமிழ் முழக்கம் செழிக்க சொன்ன  மகாகவி பாரதியார்"

"உள்ளத்தில் உண்மை ஒளி வேண்டும்" என்ற   மகாகவி பாரதியார்

"தேமதுரத் தமிழோசை பரப்பச்  சொன்ன  மகாகவி பாரதியார்" 

Wednesday, July 15, 2015

The clarion call of Tamil Annai issued through Mahakavi Bharathiyar

மகாகவி பாரதியின் வழியாக தமிழ் அன்னை விடுத்த  அறைகூவல் 

Tuesday, July 14, 2015

Bharathiyar songs - his enchanting poetic lines in images

மகாகவி பாரதியார் கவிதை " செந்தமிழ் நாடென்ற "


மகாகவி பாரதியார் கவிதை " வள்ளுவன் தன்னை  "



மகாகவி பாரதியார் கவிதை " சிங்களம் புட்பகம் சாவகம் வென்ற தமிழர்கள் "

மகாகவி பாரதியார் கவிதை " மனிதர் உணர்வை மனிதர் பறிக்கும்  "

Monday, July 13, 2015

மகாகவி பாரதி கவிதை வரிகள் " ஊதுமினோ வாழ்த்தொலிகள்"

மகாகவி பாரதி கவிதை வரிகள் " ஊதுமினோ வாழ்த்தொலிகள்"

பாரதியின் கவிதை வரிகள்

மகாகவி பாரதியார் "எல்லாரும் ஓர் குலம்"


மகாகவி பாரதியார் கவிதை வரிகள் படங்களாக

மகாகவி பாரதியார் கவிதை "போ போ போ" 

மகாகவி பாரதியார் கவிதை "வா வா வா " 

மகாகவி பாரதியின் வரிகள் படங்களாக

மகாகவி பாரதியார் "ஒன்று பட்டால்" 

மகாகவி பாரதியார் "காவியம் செய்வோம் " 

மகாகவி பாரதியார் "சாதி இரண்டொழிய " 

மகாகவி பாரதியார் "நெஞ்சு பொறுக்குதில்லையே" I

மகாகவி பாரதியார் "நெஞ்சு பொறுக்குதில்லையே" II

மகாகவி பாரதியார் "பேசாப் பொருளை "

மகாகவி பாரதியார் "இன்னல் வந்து "