மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Friday, April 05, 2013

பாரதி ஆத்திசூடி" ஞ" வரிசை

ஞமலி போல் வாழேல்
ஞாயிறு போற்று
ஞமிறென இன்புறு
ஞேயம் காத்தல் செய்
ஞமலி-நாய்
ஞாயிறு-சூரியன்
ஞமிறு-வண்டு
ஞேயம்-நேசம்,

--------------------------

No comments:

Post a Comment