மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Tuesday, February 12, 2019

பள்ளிகள் இல்லாத ஊரை தீட்டு கொளுத்த வேண்டும் - மகாகவி பாரதி





Bharathiyar quote from his poem on "Education to all"
வீடு தோறும் கலையின் விளக்கம்,

வீதி தோறும் இரண்டொரு பள்ளி;

நாடு முற்றிலும் உள்ள வூர்கள்

நகர்க ளெங்கும் பலபல பள்ளி
;
தேடு கல்வியி லாததொ ரூரைத்

தீயி னுக்கிரை யாக மடுத்தல்

--- மகாகவி பாரதியார் 

No comments:

Post a Comment