மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Tuesday, March 18, 2014

Ayya Periyar's Ponmozhi

அய்யா பெரியாரின் பொன்மொழிகள் 

Thursday, March 13, 2014

கனல் சிந்தும் கண்கள்

பாரதியின் கவிதைகள் படங்களாக .

மகாகவியின் படத்தை வரைந்தவர் .எஸ்.வினோத் பாண்டியன் .
கவிஞனின் கண்கள் கனலை சிந்துவது போல் உள்ள இப்படத்தில்
சமூக அநீதிக்கு எதிரான ஓர் கலகக்காரனின் ஆக்ரோஷம்
அவனது விழிகளில் வழிகிறது .ஓவியரின் கைவண்ணத்தின்
திறன் அது.

 அநீதி கண்டு பொங்கி எழுந்து " ரௌத்திரம் பழகு"  எனச்
சொன்னவன்  அல்லவா ! கவிஞன் மகாகவி பாரதி .


Mahakavi Bharathiyar song in image format

Mahakavi Bharathiyar song on caste  in image format

Tuesday, March 04, 2014

மகாகவி பாரதியின் கவிதைகள் படங்களாக


சுற்றி நில்லாதே போ பகையே ! துள்ளி வருது வேல் 
Mahakavi Bharathiyar songs in JPEG formats