மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Monday, June 08, 2020

பாரதி சொன்ன புதிய விதி எது தெரியுமா உங்களுக்கு


பாரதி சொன்ன புதிய விதி 
எது தெரியுமா உங்களுக்கு 

 இனியொரு விதி செய்வோம்-அதை
      எந்த நாளும் காப்போம்;
தனியொருவனுக்கு உணவிலை எனில்
      ஜகத்தினை அழித்திடு வோம்.
                             
                     ...மகாகவி பாரதியார்
Ini oru vithi seyvom -Mahakavi Bharathiyar 

 எங்கள் வாழ்வில் இவை இனி  இல்லை


மனிதர்  உணவை மனிதர் பறிக்கும்
வழக்கம் இனியுண்டோ?
மனிதர் நோக மனிதர் பார்க்கும்
வாழ்க்கை இனியுண்டோ-புலனில்
வாழ்க்கை இனியுண்டோ?-நம்மில் அந்த
வாழ்க்கை இனியுண்டோ?


                      ..மகாகவி பாரதியார்

Manithar unavai manithar parikkum - Mahakavi Bharathiyar 

No comments:

Post a Comment