மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Sunday, March 17, 2013

படித்து ரசித்த கவிதை

சாலைகள் இப்போது
 குண்டும் குழியுமாய் ....
ஒப்பனை கலைக்கப்பட்ட
 நடிகைகள் மாதிரி
 காண்ட்ராக்டர்களின
கதை சொல்கின்றன..
மு. மேத்தா

--------------------------

No comments:

Post a Comment