மகாகவியின் கவித்துவமான வரிகள்

ஊருக்கு நல்லது சொல்வேன்- எனக்கு உண்மை தெரிந்தது சொல்வேன்

Sunday, March 17, 2013

மு. மேத்தா கவிதை

ஓட்டப் பந்தயத்தில் என்னை
ஓடச் சொல்லிவிட்டு நீங்கள்
 ஏன் என்னுடைய தோள்களைப்
 பிடித்து தொங்குகிறீர்கள்...?
பொய்யே தேசத்தின்
பொது மொழியாய் மாறியது!
இவ்வுலகில் காணும்
 துயர்க்கெல்லாம் காரணத்தை
 நான் அறிவேன்.
பொருளாதாரத்தில் பொதுவுடமை
 வாராமல் சூரியனின் வெளிச்சமும்
 சரியாக விநியோகமாகாது.
மு. மேத்தா

--------------------------

No comments:

Post a Comment